Monday, January 4, 2010

நன்றி தேவநாத குருக்களுக்கு!

என் அருமை தமிழ் உறவுகளே இன்றும் பெரியாரின் பேரன்களுக்கு மகிழ்ச்சி தான்.
வாய் கிழிய , கத்தி கொண்டிருக்கிறோம் இங்கே அது கடவுள் அல்ல , என் உறவான சிற்ப்பிகளின் கலைக்கு எடுத்துகாட்டு,
அதற்கு கண் படைத்தவன் மனிதன் . அதனால் சிலைகள் எதையும் பார்க்க முடியாது என்பதை நீங்கள் உணரவேண்டும்.
யோசித்து பாருங்க எத்தனை முறை இப்படி பட்ட பார்பான்களின் கையினால் விபூதி வாங்கி பூசி உங்களது அழகான நெத்தியை அசிங்க படுத்தியிருகிரீர்கள் என்று .
அந்த அழகான சிலைகள் எப்போதும் அருள் பாலித்தது கிடையாது, நம்மை ஏமாத்த பார்ப்பான்கள் சோறு திங்க அவன் உண்டு பண்ணிய சூழ்ச்சி இந்த கோயில்கள், மந்திரங்கள்.
நீங்க கோயிலுக்கு போயி அவன் தட்டுல காசு போட்டதன் அவன் சோறு திங்க முடியும் அதுக்கு உங்கள பயமுறுத்துறது அவன் தொழில் . இபோ புரிஞ்சதா பார்ப்பான்களின் சூழ்ச்சி.
கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை ,
இருந்திருந்தால் சுனாமி வராமல் தடுத்திருக்கலாம், பள்ளி அறையிலே தேவநாதன் பார்பான் போன்றவர்கள் பள்ளி கொண்டிருப்பார்களா?
சங்கர் ராமன் தான் கொலையுண்டிருப்பாரா ?
அய்யா தமிழர்களே எங்க மாமல்லபுரத்துக்கு வாங்க அய்யா என் சகோதரர்கள் தான் உங்க கடவுளையே படைக்கிறாங்க , இருநூறு முன்னூறு ரூவா கூலிக்கு .
அவன் படைச்ச கடவுள் எப்படி அய்யா எங்களை படைக்கும் காப்பாத்தும் ?
தாயை வணங்கு, தந்தையை வணங்கு, உன்னை யார் என அறிமுகம் கொடுத்த தமிழ் மொழியை வணங்கு.
வாழ்க தமிழ், வளர்க பெரியாரின் புகழ்
'நான் தமிழன் நீ தமிழன் நாம் தமிழர்"

No comments: