ஆற்று நீரை நம்பி விதை விதைத்தேன்
தண்ணீர் வந்த பாடில்லை !
என் கண்களில் கண்ணீர் வந்தது !
வீட்டு கூரையின் வழியே வானத்தை பார்த்தேன் . . .
மேகங்கள் சூழ்ந்தன
மனசு குளிர்ந்தது .
காற்றின் வேகத்தை வீட்டு கீற்றின் வழியே அறிந்தேன் . . . .
வீசிய காற்று கூரையை நாசமாக்கியது
பெய்த மழை விதைத்த நெல்மணிகளை வாரி கொண்டு போனது
இறைவனே இயற்கைக்கும் பிடிக்கவில்லையோ இந்த ஏழையை !
Thursday, January 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment