நாங்கள் சிவப்பு விளக்கு பகுதியில் இருப்பது
வறுமை எனும் சிவப்பு கொடு சீண்டியதால் தான்
விளக்குகள் அனைந்தால்தான் எங்களுக்கு விடியலே பிறக்கும்
வளர்ந்ததும் கேட்பாள் என் மகள் யாருக்கு பிறந்தேன் நான் என?
யாரென சொல்வேன் ?
பெற்றுவிட்டேன் வீச மனமில்லை குப்பைதொட்டியில்
விழுந்துவிட்டேன் நான் சாக்கடையில்
என் மகள் மலராக வளரவேண்டும் என்பது என் ஆசை
அவள் மலராவாளா இல்லை நூலை போல சேலை என்பதற்கு
உதரனமவாலா என்பது எனக்கு புரியாத புதிராய் !!!
Thursday, January 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment