Thursday, January 1, 2009

புரியாத புதிர் !

நாங்கள் சிவப்பு விளக்கு பகுதியில் இருப்பது
வறுமை எனும் சிவப்பு கொடு சீண்டியதால் தான்

விளக்குகள் அனைந்தால்தான் எங்களுக்கு விடியலே பிறக்கும்

வளர்ந்ததும் கேட்பாள் என் மகள் யாருக்கு பிறந்தேன் நான் என?

யாரென சொல்வேன் ?

பெற்றுவிட்டேன் வீச மனமில்லை குப்பைதொட்டியில்

விழுந்துவிட்டேன் நான் சாக்கடையில்

என் மகள் மலராக வளரவேண்டும் என்பது என் ஆசை

அவள் மலராவாளா இல்லை நூலை போல சேலை என்பதற்கு
உதரனமவாலா என்பது எனக்கு புரியாத புதிராய் !!!

No comments: