Friday, April 4, 2008

நீ வருவாய் என

நினைவுகளை மெழுகாக்கி
செதுக்கி வைத்தேன்
இதயத்தில் உன்னை ,

உன் பார்வை பட்டு
உருகியதால்
உடல் முழுக்க
கலந்து விட்டாய்

நினைவாக
இருந்த நீ
என் வாழ்வின்
நிஜமாகிவிட்டாய் ,
என் உடலின் உயிராகி விட்டாய்
உயரின் மூலமாகிவிட்டாய்,

நினைவுகளோடு
சுமந்த உன்னை
நிஜமாகவே
சுமப்பதர்க்காக

என் வாழ்வின்
ஒவ்வொரு
வினாடியையும்
உனக்காகவே சமர்பிக்கிறேன்
நிச்சயம் நீ வருவாய் என!!!!!!

உன் அன்பு காதலன்

குமரன்

No comments: