நினைவுகளை மெழுகாக்கி
செதுக்கி வைத்தேன்
இதயத்தில் உன்னை ,
உன் பார்வை பட்டு
உருகியதால்
உடல் முழுக்க
கலந்து விட்டாய்
நினைவாக
இருந்த நீ
என் வாழ்வின்
நிஜமாகிவிட்டாய் ,
என் உடலின் உயிராகி விட்டாய்
உயரின் மூலமாகிவிட்டாய்,
நினைவுகளோடு
சுமந்த உன்னை
நிஜமாகவே
சுமப்பதர்க்காக
என் வாழ்வின்
ஒவ்வொரு
வினாடியையும்
உனக்காகவே சமர்பிக்கிறேன்
நிச்சயம் நீ வருவாய் என!!!!!!
உன் அன்பு காதலன்
குமரன்
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment