Friday, April 4, 2008

pennne

பெண்ணே
நான் உன்னோடு
இருந்த காலங்களில்
பூக்களை ரசிக்க
பழகவில்லை ,
அவற்றைவிட
மென்மையாக
நீ இருந்ததால்........
இபோதும்
நீ மென்மையாகத்தான்
இருக்கிறாய்
ஆனால்
ரொம்பவும் மௌனமாக.......
இபோதேல்லாம்
பூக்களை ரசிக்க
பழகுகிறேன் ,
ஆனால்
அவற்றின்
ஏளன சிரிப்பை
என்ன செய்ய?

No comments: