மஞ்சள் பூசிய முகம்
ஆழ்ந்த வெட்கத்தில்
நிறத்திற்கு ஏற்றது போல
எடுப்பான திலகம்
எப்போதுமில்லை இன்று
தலை முழுக்க மல்லிகை
ஆனந்தத்தில் அடிக்கடி
முகம் பார்க்க தூண்டும் மனசு
கண்ணாடி பிம்பத்தின்
கண் சிமிட்டல்
நூறாவது மாபிள்ளை
பெண் பார்க்க வந்தானாம்
முதிர் கண்ணியை !!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment