Friday, April 4, 2008

நூறாவது மாபிள்ளை

மஞ்சள் பூசிய முகம்
ஆழ்ந்த வெட்கத்தில்

நிறத்திற்கு ஏற்றது போல
எடுப்பான திலகம்

எப்போதுமில்லை இன்று
தலை முழுக்க மல்லிகை

ஆனந்தத்தில் அடிக்கடி
முகம் பார்க்க தூண்டும் மனசு

கண்ணாடி பிம்பத்தின்
கண் சிமிட்டல்

நூறாவது மாபிள்ளை
பெண் பார்க்க வந்தானாம்

முதிர் கண்ணியை !!!!!!

No comments: