Friday, April 4, 2008

நிலவே நீ !


கவிஞனின்
கனவு கன்னி !

வெப்பம் தீண்டாத
வெள்ளை மாளிகை !!

தேய்ந்தாலும் தீராத
அட்சய பாத்திரம் !!!


கதிரவனின் அந்த புறத்தில்
அர்த்த சாமத்து அழகி !!!

எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் என்றும்
முதிரா பருவ மங்கை

No comments: