Friday, April 4, 2008

கவிதையே நீ தானடி !!

எழுதினேன் ,
எழுதுகிறேன்,
எழுதிக்கொண்டேயிருப்பேன்
அவளை பார்க்கும் போதெல்லாம்
புது புது வரிகளாய்!!!

No comments: