Wednesday, March 11, 2009

தமிழனின் உணர்வு

எங்களின்
வார்த்தைகள்
ராஜபுத்திரர்களின்
உடைவாளை போன்றது

போர்களத்தில்
மட்டுமே பாயும்

சிலரின் அடுப்பங்கரையில்
காய்கறி
நறுக்காது !!!

No comments: