Wednesday, March 11, 2009

கடைக்கண் பார்வை !!

என்றோ பட்ட
என் கடைக்கண்
பார்வையில்

சிறு செடி ஒன்று
ஆலமரம் போல்
வளர்ந்து
நின்றேனை
ஆரத்தழுவிட
நினைத்தபோது
உதறி தள்ளியது
என் உதடுகள் மட்டும்

No comments: